Monday, March 22, 2010

நித்திய ஜீவன்

தூக்கம் வராத இரவுகளில்,
ஜீவனற்று,
கலங்கிய விழிகளுடன்,
நடுங்கிய விரல்களுக்கிடையில்,
எழுதுகோலைப் பிடித்து,
எழுதிய கவிதைகளில்
நிறைந்திருக்கிறது
எனது ஆத்மாவின்
நித்திய ஜீவன்.

0 comments: