Monday, March 22, 2010

இமைகளுக்கிடையில்

காகிதம் ஏந்தி
பேனா பிடித்து
எழுத அமரும் போது
வராத வார்த்தைகள்

படுக்கையில் அயர்ந்து
படுக்கும் போது
இமைகளுக்கிடையில்
அணிவகுத்து நிற்கின்றன...

0 comments: