Saturday, October 24, 2009

கனவு

அனைத்துச் செல்வங்களுடன்
ஆனந்தமாய் வாழ்ந்து வந்தேன்...
என்ன கொடுமை!
எனது இன்ப வாழ்வை
இமைகளின் விழிப்பு
சூரையாடியதே...

0 comments: